கிளர்ச்சியாளர்களுடன்சண்டை நிறுத்தம் இல்லை: மியான்மர் அரசு அறிவிப்பு
உலகம் September 12, 2017,ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களுடன் சண்டை நிறுத்தத்தை ஏற்கமாட்டோம், அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று மியான்மர் அரசு அறிவித்துள்ளது.
Source: Hindu
Read More >> கிளர்ச்சியாளர்களுடன்சண்டை நிறுத்தம் இல்லை: மியான்மர் அரசு அறிவிப்பு