ஊழல் அரசியல்வாதிகள் மீண்டும் பதவிக்குத் திரும்பி விட முடிவது எப்படி? உச்ச நீதிமன்றம் கேள்வி

இந்தியா

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கும் அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்போதும் மீண்டும் பதவியில் அமர்கின்றனர். இதைத்தாம் கடந்த 25-30 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம், என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Source: Hindu
Read More >> ஊழல் அரசியல்வாதிகள் மீண்டும் பதவிக்குத் திரும்பி விட முடிவது எப்படி? உச்ச நீதிமன்றம் கேள்வி

Search

Back to Top