மியான்மரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சண்டை நிறுத்தம் அறிவித்தனர் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள்

உலகம்

மியான்மரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருப்போருக்கு உதவும் வகையில், சண்டையை நிறுத்திக் கொள்வதாக ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள் நேற்று அறிவித்தனர். இதுபோல அரசும் சண்டையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Source: Hindu
Read More >> மியான்மரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சண்டை நிறுத்தம் அறிவித்தனர் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள்

Search

Back to Top