பிரதமர் மோடியின் உருவத்தை ஓவியமாக வரைந்த முஸ்லிம் பெண்ணை அடித்து உதைத்த கணவன் உட்பட 6 பேர் மீது வழக்கு
இந்தியா September 11, 2017,உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவத்தை ஓவியமாக வரைந்த முஸ்லிம் பெண்ணை அவரது கணவர் உட்பட 6 பேர் தாக்கி உள்ளனர். அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Source: Hindu
Read More >> பிரதமர் மோடியின் உருவத்தை ஓவியமாக வரைந்த முஸ்லிம் பெண்ணை அடித்து உதைத்த கணவன் உட்பட 6 பேர் மீது வழக்கு