நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்: சென்னையில் மாணவர்கள் உட்பட 26 பேர் புழல் சிறையில் அடைப்பு
தமிழகம் September 11, 2017,நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சென்னையில் 13 மாணவர்கள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Source: Hindu
Read More >> நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்: சென்னையில் மாணவர்கள் உட்பட 26 பேர் புழல் சிறையில் அடைப்பு