சசிகலா கணவர் நடராஜனுக்கு 8 மணி நேர டயாலிசிஸ்.. தொடர் கண்காணிப்பு
Uncategorized September 11, 2017,சென்னை: உடல் நிலை மோசமான நிலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு தினசரி கிட்டத்தட்ட 8 மணி நேரத்துக்கு மேல் டயாலிசிஸ் செய்யப்படுகிறதாம். கடந்த 6 மாதமாக கல்லீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Source: One india
Read More >> சசிகலா கணவர் நடராஜனுக்கு 8 மணி நேர டயாலிசிஸ்.. தொடர் கண்காணிப்பு