அறுவடை நேரத்தில் பெய்த மழையால் குமரியில் 500 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்: பேரிழப்பை சந்தித்தது கன்னிப்பூ சாகுபடி

தமிழகம்

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொடி விதைப்பு செய்த வயல்களில் அறுவடை பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
Source: Hindu
Read More >> அறுவடை நேரத்தில் பெய்த மழையால் குமரியில் 500 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்: பேரிழப்பை சந்தித்தது கன்னிப்பூ சாகுபடி

Search

Back to Top