அமெரிக்காவின் இர்மா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் ஒரத்தநாடு "அம்மா"
Uncategorized September 11, 2017,வாஷிங்டன் : ஃப்ளோரிடா மாகாணத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் உணவு விடுதி நடத்தி வரும் ஒரத்தநாடு இளைஞர் தினேஷ்குமாரின் அம்மாஸ் கிச்சன் இலவச உணவுகளை வழங்கி வருகிறது. அமெரிக்க வராற்றிலேயே முதன் முறையாக புயல், கனமழை காரணமாக ஃப்ளோரிடா மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்களும் அட்லாண்டா
Source: One india
Read More >> அமெரிக்காவின் இர்மா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் ஒரத்தநாடு "அம்மா"