பீட்டாவிற்கு தக்க பதிலளிப்போம்: சிவசேனாபதி

Coimbatore, Jallilkattu, karthikeya sivasenapathy, tamil nadu
கோவை: ஜல்லிக்கட்டு வழக்கில் பீட்டாவிற்கு தக்க பதிலளிப்போம் என சிவசேனாபதி கூறினார்.

கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி மைய தலைவர் சிவசேனாபதி பேசுகையில்: ‛‛ஜல்லிக்கட்டு வழக்கில் பீட்டாவின் பதிலை பார்த்து விட்டு தக்க பதில் அளிப்போம், தமிழகத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த எந்த வித தடையும் இல்லை ” என கூறினார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top