துணை முதல்வராகிறாரா ஓ.பி.எஸ்?

Uncategorized

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வருகின்ற 9-ம் தேதி சசிகலா, முதல்வராக பதியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம், துணைமுதல்வர் அல்லது சபாநாயகராக பொறுப்பேற்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top