'தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி' : அன்பழகன்

Uncategorized

 ’இன்னும் சில நாட்களில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி’, என்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்  ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சசிகலா முதல்வராக பதவியேற்க போவதை விமர்சித்துள்ள அன்பழகன்,’சசிகலா நினைத்ததை நிறைவேற்றி வருகிறார். ஜெயலலிதாவினுடைய மரணத்திற்கு விசாரனைக் கமிஷன் அமைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்’, என்று தெரிவித்துள்ளார்.

சசிகலா நினைத்ததை நிறைவேற்றி வருகிறார்.

ஜெயலலிதாவினுடைய மரணத்திற்கு விசாரனைக் கமிஷன் அமைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.

— J Anbazhagan (@JAnbazhagan) February 5, 2017

 

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top