திருச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Uncategorized

தமிழக முதல்வராக  சசிகலா தேர்வானதை  தொடர்ந்து திருச்சி எம்.ஜி.ஆர் சிலைக்கு திருச்சி மாவட்ட சசிகலா பேரவை செயலாளர், ஒத்தக்கடை செந்தில் தலைமையில் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

 சி.ஆர்.சரஸ்வதி, ’சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது கட்சியை காப்பாற்றுவதற்காகத்தான். சசிகலாவை  அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்’, என பேட்டியளித்தார்

-சி.ய.ஆனந்தகுமார்

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top