சிநை்த சிங்கம்:கதறிய கரடி: போரில் சிக்கிய பரிதாபம்
Uncategorized February 5, 2017,ஈ ராக் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இடையே நடந்த போரில் வனவிலங்குகளும் சிக்கிக் கொண்டன. இதில், சிங்கம், கரடி போன்றவை பல நாட்கள் பசியோடு அவதிப்பட்ட அவலம் அரங்கேறியது. ஈராக் நாட்டில் ராணுவத்திற்கும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடக்கிறது. பயங்கரவாதிகள் மொசுல் நகரத்திற்குள் நுழைந்தனர். உயிர் பிழைக்க, பல மக்கள் இடத்தை விட்டு வெளியேறினர். இங்குள்ள மிருக காட்சி சாலையில் உள்ள விலங்குகள் சிக்கிக்கொண்டன. இதற்கு உணவு அளிக்கும் பணியாளரும், போர் அச்சத்தில் வெளியில் வரவில்லை. இப்படியே மாதங்கள் ஆனதால், ஒன்றிரண்டு …
Source: Dinamalar :: world News
Leave a comment
You must be logged in to post a comment.