காஷ்மீர் விவகாரம் முக்கிய பிரச்னையாக உள்ளது: நவாஸ்
Uncategorized February 5, 2017,இஸ்லாமாபாத்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, காஷ்மீர் விவகாரம் தான் முக்கிய பிரச்னையாக உள்ளதாக பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான், காஷ்மீர் ஒற்றுமை தினம் என்ற பெயரில் விழா ஒன்றை நடத்தி வருகிறது. இந்த விழாவில் நவாஸ் பேசியதாவது: பிரிவினைக்கு பின்னர் காஷ்மீரி பெரிய பிரச்னையாகவும், ஐ.நா.,வின் மிகப்பழைய பிரச்னையாக உள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளாக, சர்வதேச சமூகத்திற்கு உறுதிமொழி அளித்தபடி, காஷ்மீர் மக்களுக்கு சுய அதிகாரத்தை வழங்க இந்தியா மறுத்து வருகிறது. தார்மீகம், தூதரக மற்றும் அரசியல் ரீதியில் பாகிஸ்தான் மக்கள் தங்களது …
Source: Dinamalar :: world News
Leave a comment
You must be logged in to post a comment.