+2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் தொடக்கம்

Uncategorized

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறைத்தேர்வுகள் தொடங்குகின்றன. வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (பிப்ரவரி 2) தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மொத்த தேர்வெழுதும் சுமார் 6 லட்சம் மாணவர்களில், 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் செய்முறைத் தேர்வை எழுத இருப்பதாக அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

– ஆர்.எம்.முத்துராஜ்

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top