பின்லேடன் படத்தை எங்கும் பார்க்கவில்லை: விஜயகாந்த்
Uncategorized February 2, 2017,
சென்னையில் தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், 'ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியது தவறு. அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்தது. போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் பயன்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் பார்க்கவில்லை. வாட்ஸ்அப்பிலும் பார்க்கவில்லை ’, என்று பேசினார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.