நடுக்குப்பத்தில் தற்காலிக மீன் சந்தை
Uncategorized February 2, 2017,
சென்னை நடுக்குப்பத்தில் தற்காலிக மீன்சந்தையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார். சென்ற மாதம் 23-ம் தேதி நடந்த சென்னை வன்முறையின்போது நடுக்குப்பம் மீனவர் சந்தை தீக்கிரையானது. தற்போது 92 கடைகளுடன் தற்காலிக மீன் சந்தை திறக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Source: நடுக்குப்பத்தில் தற்காலிக மீன் சந்தை – Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.