ஜல்லிக்கட்டு விவகாரம்: பிரதமர், கவர்னருக்கு சசிகலா நன்றி!
Uncategorized February 2, 2017,
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்து கொடுத்ததற்கு பிரதமர் மோடி மற்றும் கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார். மேலும், கிராமப்புற மாணவ, மாணவிகளின் நலன் கருதி, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.