2019க்குள் வீடில்லாதோருக்கு ஒரு கோடி வீடுகள்

arun-jaitley, India, India budget 2017-2018, New delhi
புதுடில்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து அருண் ஜெட்லி கூறியதாவது:

* 1 கோடி குடும்பம் வறுமை நிலையிலிருந்து மீட்கப்படுவார்கள்

*கட்டமைப்பு கிராமப்புற வளர்ச்சி வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம்

*கிராமபுரங்களில் நாள்தோறும் 133 கி.மீ.,தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டது

*மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கடந்த ஆண்டு 38,500 கோடி ஒதுக்கீடு. *பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி.

*2018 மே 1ம் தேதிக்குள் அனைத்த கிராமங்களுக்கும் மின்சாரம்

*கிராமபுறங்களில் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்

*கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த 1,17,000 கோடி கடந்த ஆண்டு 87,765 கோடி

*ஊரக வேளாண் வளர்ச்சிக்கு 187,223 கோடி

*நுண்ணீர் பாசனத்திற்கு நபார்டு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் கோடி

*தீன் தயாள் யோஜனா திட்டத்திற்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு

*பெண்கள் குழந்தைகளுக்கான திட்டங்களுக்குரூ.1,84,000 கோடி

*குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள்

*கிராமப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கடன் வட்டி குறைப்பு

*2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு

*மருத்துவ சாதனங்கள் விலையை குறைக்க நடவடிக்கை

*வீடு இல்லாதவர்களுக்காக 2019க்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்

Source: 2019க்குள் வீடில்லாதோருக்கு ஒரு கோடி வீடுகள் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top