பதன்கோட் தாக்குதல் : குற்றப்பத்திரிக்கை தாக்கல்

air force station, India, New delhi, pathankot
மொகாலி : பதன்கோட் விமானத்தள தாக்குதல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வுக் குழு இன்று மொகாலி கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிக்கையில், பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றப்பத்திரிக்கையில் தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய 2 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயங்கரவாதி மசூத் ஆசார் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்டதும் மசூத் ஆசாத் தான் எனவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:

Mohali: The National Intelligence Council in the case of the airport attack patankot Mohali today filed a chargesheet in the court.

Source: பதன்கோட் தாக்குதல் : குற்றப்பத்திரிக்கை தாக்கல் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top