தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் தாக்கம்… புதிய ரக துப்பாக்கியை வடிவமைத்த இளைஞர்
One India December 28, 2018,கும்பகோணம்: கலவரத்தில் ஈடுபடுவோரை விரட்டியடிப்பதற்காக, உயிருக்கு ஆபத்தை விளைவிக்காத, புதிய ரக துப்பாக்கியைத் கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர் தயாரித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சரவணன், ரஷ்யாவில் உள்ள உக்ரைன் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்துள்ளார். படித்த பின் வெளிநாட்டு பணிகளுக்குச் செல்ல விருப்பம் இல்லாமல், அறிவியல் பூர்வமான, பயனுள்ள கருவிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ….
Source: One india
Read More >> தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் தாக்கம்… புதிய ரக துப்பாக்கியை வடிவமைத்த இளைஞர்