அர்ச்சகர்களை நீக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது: விசாகப்பட்டினம் சாரதா பீடாதிபதி கருத்து
இந்தியா December 26, 2018,பரம்பரை பரம்பரையாக தேவஸ் தான கோயில்களில் பணியாற் றும் அர்ச்சகர்களை அவர்களது வயதை காரணம் காட்டி சம்பந்தப் பட்ட தேவஸ்தானமோ அல்லது அரசோ நீக்குவதற்கு அதிகாரம் கிடையாது என விசாகப்பட்டினம் சாரதா பீடாதிபதி சுவரூபானந்த சுவாமி தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> அர்ச்சகர்களை நீக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது:
விசாகப்பட்டினம் சாரதா பீடாதிபதி கருத்து