300 பெண்களையா.. நானா.. சேச்சே.. அது ஆவிகளோட வேலை.. "அப்பாவி"கள் மீது பழியை போடும் பிரேசில் மதபோதகர்!
One India December 18, 2018,ரியோ டி ஜெனிரோ: 300 பெண்களை பலாத்காரம் செய்தது நானில்லை. என்னுள் புகுந்த 30 டாக்டர்களின் ஆவிகளின் வேலை என பிரேசில் நாட்டு மதபோதகர் ஒருவர் தெரிவித்தார். பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் ஜோ டெய்சீரா ஃபாரியா (76). இவர் நோய்களை குணப்படுத்துவதாக கூறிவந்தார். குறிப்பாக மனநல நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பதாக கூறிவந்தார். இதை நம்பி ஏராளமான ஆண்கள், ….
Source: One india
Read More >> 300 பெண்களையா.. நானா.. சேச்சே.. அது ஆவிகளோட வேலை.. "அப்பாவி"கள் மீது பழியை போடும் பிரேசில் மதபோதகர்!