தக்காளி சாதத்தில் பூச்சி மருந்து; பிரசாதத்தை சாப்பிட்டு 12 பலியான விவகாரத்தில் 2 பேர் கைது
இந்தியா December 15, 2018,கர்நாடக மாநிலத்தில் கோயில் பிரசாதத்தைச் சாப்பிட்டதில் 12 பேர் பலியான விவகாரத்தில், கோயிலில் வழங்கப்பட்ட தக்காளி சாதத்தில் பூச்சிகொல்லி மருந்து கலந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். ….
Source: Hindu
Read More >> தக்காளி சாதத்தில் பூச்சி மருந்து; பிரசாதத்தை சாப்பிட்டு 12 பலியான விவகாரத்தில் 2 பேர் கைது