தேர்தல் நாளன்று பிறந்த குழந்தைக்கு.. என்ன பெயர் வச்சிருக்காங்க பாருங்க இந்த அப்பாம்மா!

One India

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நாள் அன்று பிறந்த குழந்தைக்கு வாக்களிப்பதை அர்த்தப்படுத்தும் வகையில் அதன் பெற்றோர் பெயர் வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்துக்கு கடந்த 28-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 230 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காடேகான் தொகுதியில் வாக்களிப்பதற்காக சந்தோஷ் (26) என்பவர் பதற்றத்துடன் வரிசையில் ….

Source: One india

Read More >> தேர்தல் நாளன்று பிறந்த குழந்தைக்கு.. என்ன பெயர் வச்சிருக்காங்க பாருங்க இந்த அப்பாம்மா!

Search

Back to Top