சென்னை, திருச்சியில் மீட்கப்பட்ட ரூ.79 லட்சம் செல்போன்கள்: திறம்பட செயல்பட்ட அதிகாரிகளுக்கு சைலேந்திர பாபு சான்றிதழ்
போட்டோ கேலரி November 22, 2018,சென்னை, திருச்சியில் இந்த ஆண்டு அக்டோபர் வரை 607 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.79 லட்சம் மதிப்பிலான பணம், தங்க நகைகள், செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றில் திறம்படச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்ததோடு, சான்றிதழ் வழங்கினார். ….
Source: Hindu
Read More >> சென்னை, திருச்சியில் மீட்கப்பட்ட ரூ.79 லட்சம் செல்போன்கள்: திறம்பட செயல்பட்ட அதிகாரிகளுக்கு சைலேந்திர பாபு சான்றிதழ்