அனைத்து கிராமங்களுக்கும் நிலையான மின்சாரம்.. மோடி ஆட்சி செய்த பெரும் சாதனை!
One India October 25, 2018,டெல்லி: கடந்த 2015 ஆகஸ்ட் 15ம் தேதி பிரதமர் மோடி, இந்தியா முழுக்க அனைத்து கிராமங்களும் 1000 நாட்களில் மின்சார வசதி உள்ள கிராமங்களாக மாற்றப்படும் என்று கூறினார். இந்த நிலையில் மணிப்பூரில் உள்ள லெய்சாங் என்ற கிராமம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி மின்சார இணைப்பு பெற்றதன் மூலம் இந்தியா முழுக்க 100 சதவிகித கிராமங்கள் ….
Source: One india
Read More >> அனைத்து கிராமங்களுக்கும் நிலையான மின்சாரம்.. மோடி ஆட்சி செய்த பெரும் சாதனை!