தமிழை தொடாமல் இனி யாரும் பிழைக்க முடியாது.. பாஜகவுக்கும் அது புரியும்!

One India

சென்னை: இது காலம் வரை திராவிடக் கட்சிகள் மட்டுமே தமிழை இறுகப் பற்றியிருந்தன. ஆனால் இன்று பாஜகவினருக்கு திடீர் தமிழ்ப் பற்று ஊற்றெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. காரணம், தமிழைத் தொடாமல் இனி யாரும் பிழைக்க முடியாது என்ற நிதர்சனத்தை பாஜகவினர் புரிந்துள்ளனர்.. அதை விட முக்கியமாக தேர்தல் நெருங்கி வருகிறது! சமஸ்கிருதத்தை தாலாட்டும் ….

Source: One india

Read More >> தமிழை தொடாமல் இனி யாரும் பிழைக்க முடியாது.. பாஜகவுக்கும் அது புரியும்!

Search

Back to Top