கபாலீஸ்வரர் கோயிலில் 3 சிலைகள் மாயமான விவகாரம்: இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையரிடம் விசாரணை; சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை
தமிழகம் October 14, 2018,மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயி லில் 3 சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பாக இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளின் வீட்டுக்குச் சென்று அவரிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். ….
Source: Hindu