சட்டப் பேரவையில் போராடிய தனி ஒருவன்: ஜெயலலிதாவிடம் சரணடைந்த ‘கருணாநிதியின் செல்லப்பிள்ளை’; பரிதி இளம்வழுதி குறித்த பசுமை மாறாத நினைவலைகள்
தமிழகம் October 14, 2018,தமிழகத்தில் 45 வயதைக் கடந்த வர்களால் பரிதி இளம்வழுதி என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 1991 முதல் 1996 வரை சட்டப்பேரவைக் கூட்டம் என்றாலே பரிதி இளம்வழுதி தான் கதாநாயகன். தனி ஒருவனாக களமாடி அன்றைய நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்தவர். ….
Source: Hindu