நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பி.ஏ.பி விவசாயிகளின் பேரணிக்கு தி.மு.க ஆதரவளிக்கும்: ஸ்டாலின்

தமிழகம்

பி.ஏ.பி. பாசன விவசாயிகளின் சார்பில் திருப்பூரில் 15.10.2018 அன்று நடைபெறவிருக்கும் “மாபெரும் கவன ஈர்ப்பு எழுச்சிப் பேரணிக்கு” திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ….

Source: Hindu

Read More >> நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பி.ஏ.பி விவசாயிகளின் பேரணிக்கு தி.மு.க ஆதரவளிக்கும்: ஸ்டாலின்

Search

Back to Top