‘குஜராத் கலவரத்தின் போது, அரசமைப்புச்சட்டம் 355 பிரிவு ஏன் பயன்படுத்தப்படவில்லை?’: ஹமீது அன்சாரி சரமாரிக் கேள்வி

இந்தியா

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றபோது,அங்கு அப்போதைய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இருந்தபோதிலும்கூட ஏன் அரசமைப்புச் சட்டம் 355 பிரிவு அமல்படுத்தப்படவில்லை என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார். ….

Source: Hindu

Read More >> ‘குஜராத் கலவரத்தின் போது, அரசமைப்புச்சட்டம் 355 பிரிவு ஏன் பயன்படுத்தப்படவில்லை?’: ஹமீது அன்சாரி சரமாரிக் கேள்வி

Search

Back to Top