‘ஊதிப்பெருக்கப்பட்ட கே.எல்.ராகுலின் திறமை’: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

விளையாட்டு

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் காலைநீட்டிப் போட்டு எல்.பி.ஆகி குறைந்த ரன்களில் வெளியேறிய தொடக்க வீரர் ராகுல், 2வது டெஸ்ட் போட்டியில் பதற்றமாக ஆடி காலை நகர்த்தாமல் பந்தின் மீது மட்டையைத் தொங்க விட்டு பிளேய்ட் ஆன் ஆகி ஹோல்டர் பந்தில் 4 ரன்களில் வெளியேறினார். ….

Source: Hindu

Read More >> ‘ஊதிப்பெருக்கப்பட்ட கே.எல்.ராகுலின் திறமை’: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Search

Back to Top