ரெட் அலர்ட் எச்சரிக்கை… கேரளத்தில் எண்டிங்.. தமிழகத்தில் ஓபனிங்.. கண் முன் நிழலாடும் 2015 சென்னை!

One India

சென்னை: கேரளத்தை தொடர்ந்து தமிழகத்துக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழையின்போது கேரளத்தில் கடந்த மாதம் கனமழை கொட்டி தீர்த்தது. 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்தன. பெரும்பாலான மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்தனர். அதிகபட்சம் பெய்த இந்த மழையால் கடவுளின் தாய்வீடு என்ற கூறப்படும் கேரள மாநிலமே சீர்குலைந்தது. ….

Source: One india

Read More >> ரெட் அலர்ட் எச்சரிக்கை… கேரளத்தில் எண்டிங்.. தமிழகத்தில் ஓபனிங்.. கண் முன் நிழலாடும் 2015 சென்னை!

Search

Back to Top