அரபிக்கடலில் புயல்.. மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தல்!
One India October 3, 2018,சென்னை: தென் கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, நாகை, கரூர், மதுரை, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக ….
Source: One india
Read More >> அரபிக்கடலில் புயல்.. மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தல்!