சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு இல்லை.. தேவசம் போர்டு அறிவிப்பு

One India

திருவானந்தபுரம்: சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது. பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு முன் தீர்ப்பளித்தது. சபரிமலை ….

Source: One india

Read More >> சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு இல்லை.. தேவசம் போர்டு அறிவிப்பு

Search

Back to Top