சென்னை சுற்றுலா பயணிகள் 7 பேரும் விபத்துக்குள்ளானது எப்படி.. பரபரப்பு பின்னணி!

One India

ஊட்டி: சென்னையிலிருந்து நீலகிரி வனப்பகுதிக்கு சுற்றுலா சென்று காணாமல் போன 7 பேரும் விபத்தில் சிக்கியது குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை சேர்ந்தவர்கள் ராமஜோஸ், ரவிவர்மா, இப்ராஹிம், ஜெயக்குமார், அருண், அகர்வால், ஜூடி. இவர்கள் 7 பேரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஊட்டிக்கு வந்தனர். ஸ்டெர்லிங் என்கிற ஸ்டார் ஓட்டலில் இவர்கள் தங்கி இருந்தனர். ….

Source: One india

Read More >> சென்னை சுற்றுலா பயணிகள் 7 பேரும் விபத்துக்குள்ளானது எப்படி.. பரபரப்பு பின்னணி!

Search

Back to Top