மசினகுடி விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் பலி.. இருவர் உயிருடன் மீட்பு!
One India October 3, 2018,ஊட்டி: சென்னையிலிருந்து நீலகிரி வனப்பகுதிக்கு சுற்றுலா சென்று காணாமல் போன 7 பேரில் இருவர் உயிருடன் உள்ளதாகவும் மீதமுள்ள 5 பேர் பலியாகிவிட்டதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிகவும் ஆபத்தான வனப்பகுதியாக மசினகுடி கருதப்படுகிறது. இங்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விலங்குகள் சர்வசாதாரணமாக நடமாடும் ஒரு வனப்பகுதியாகும். இங்கு வனத்துறையினரின் அனுமதியில்லாமல் சுற்றுலா ….
Source: One india
Read More >> மசினகுடி விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் பலி.. இருவர் உயிருடன் மீட்பு!