தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை.. பெரம்பலூர் அருகே இடிதாக்கி விவசாயி பலி!

One India

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கொட்டிய மழையில் இடிதாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். வங்கக்கடலில் இலங்கை வரை நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மதுரை ….

Source: One india

Read More >> தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை.. பெரம்பலூர் அருகே இடிதாக்கி விவசாயி பலி!

Search

Back to Top