சபரிமலை; தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு இல்லை- பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் திட்டவட்டம்
இந்தியா October 3, 2018,சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை, பெண் பக்தர்கள் வந்து செல்ல முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> சபரிமலை; தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு இல்லை- பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் திட்டவட்டம்