அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார்: தலைமைச் செயலாளர் அனுமதிக்காக அனுப்பியுள்ளோம்: லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல்
தமிழகம் October 3, 2018,அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான திமுக புகாரில் விசாரணை நடத்த அனுமதி கோரி தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ….
Source: Hindu