இன்று மகாத்மாவின் 150-வது பிறந்த நாள் ‘காந்தி-கஸ்தூரிபா’ படத்துடன் 1969-ல் வெளியான அஞ்சல்தலை: முதல்முறையாக இந்திய அஞ்சல்தலையில் இடம்பெற்ற தம்பதி
செய்தியாளர் பக்கம் October 2, 2018,மகாத்மா காந்தியின் 100-வது பிறந்த நாளையொட்டி 1969-ல் காந்தி – கஸ்தூரிபா படத்துடன் வெளியான அஞ்சல்தலையே, இந்தியாவில் முதல்முறையாக தம்பதியரின் படத்துடன் வெளி யான அஞ்சல்தலை என்ற பெரு மைக்குரியதாக விளங்குகிறது. ….
Source: Hindu