டெல்லியில் துறவிகள் கூட்டம்.. விஎச்பி ஏற்பாடு.. 35 சாமியார்கள் பங்கேற்கிறார்கள்!
One India September 27, 2018,டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று மசூதி தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத் தனது உயர் நிலைக் கூட்டத்தை டெல்லியில் அக்டோபர் 5ம் தேதி கூட்டியுள்ளது. இதில் ஏராளமான சாமியார்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பாபர் மசூதி இருந்த இடத்தை கையகப்படுத்தியது சரியா தவறா என்ற வழக்கின் அப்பீல் மனுவை இன்று தள்ளுபடி செய்து விட்டது ….
Source: One india
Read More >> டெல்லியில் துறவிகள் கூட்டம்.. விஎச்பி ஏற்பாடு.. 35 சாமியார்கள் பங்கேற்கிறார்கள்!