காப்பகத்தில் கொடுமையான முறையில் பலாத்காரம்.. 3 சிறுவர்கள் பலி.. உரிமையாளர் கைது!

One India

போபால்: மத்தியப்பிரதேசத்தில் இயங்கும் தனியார் சிறுவர்கள் காப்பகத்தில் நடந்த பாலியல் பலாத்காரத்தில் 3 சிறுவர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தனியார் சிறுவர்கள் காப்பகம் ஒன்று அரசு நிதி பெற்று 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் 2003 ல் இருந்து 42 சிறுவர்கள் மற்றும் 58 சிறுமிகள் ….

Source: One india

Read More >> காப்பகத்தில் கொடுமையான முறையில் பலாத்காரம்.. 3 சிறுவர்கள் பலி.. உரிமையாளர் கைது!

Search

Back to Top