ஒரு கிராமத்துக்கே தண்ணீர் வழங்கும் குளத்தை வெட்டிய மனிதன்: தாத்தாவின் கனவை நிறைவேற்றிவிட்டதாக பெருமிதம்
இந்தியா September 15, 2018,கிராம மக்களின் தேவைக்காக 50 மீட்டர் நீள அகலத்தில் குளத்தை தனியாளாக வெட்டி தாத்தாவின் ஆசையை ஒரு பேரன் பூர்த்தி செய்துள்ள சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. இதனால் உள்ளூர் விவசாயிகள் மட்டுமல்ல சுற்று வட்டார மக்களும் பயனடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ….
Source: Hindu
Read More >> ஒரு கிராமத்துக்கே தண்ணீர் வழங்கும் குளத்தை வெட்டிய மனிதன்: தாத்தாவின் கனவை நிறைவேற்றிவிட்டதாக பெருமிதம்