மோடிக்குத் தெரியாமல் மல்லையா தப்பியிருக்க முடியாது.. ராகுல் காந்தி பகிரங்க புகார்!

One India

டெல்லி: விஜய் மல்லையா நாட்டை விட்டுத் தப்பிப் போக முக்கியக் காரணமே பிரதமர் நரேந்திர மோடிதான். அவர்தான் மல்லையா தப்பிச் சென்றதன் பின்னணியில் உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. மாறாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டுதான் போயுள்ளார் என்பது கிட்டத்தட்ட அம்பலமாகி விட்டது. பாஜக ….

Source: One india

Read More >> மோடிக்குத் தெரியாமல் மல்லையா தப்பியிருக்க முடியாது.. ராகுல் காந்தி பகிரங்க புகார்!

Search

Back to Top