குட்கா வழக்கில் மாதவராவ், சீனிவாசராவிற்கு சிபிஐ காவல் நீடிப்பு

One India

சென்னை: குட்கா வழக்கில் கைதான மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோருக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் நீட்டிப்பு செய்து, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக, ஆலை உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்றுடன் ….

Source: One india

Read More >> குட்கா வழக்கில் மாதவராவ், சீனிவாசராவிற்கு சிபிஐ காவல் நீடிப்பு

Search

Back to Top