அண்ணன் தலையில முடி இருக்கும் போதே பயங்கரமா சிந்திபாப்ள இப்ப முடி வேற இல்ல.. நெட்டிசன்ஸ் லந்து
One India September 14, 2018,சென்னை: அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி, விலகினால் சாமி கூட சாணம் என்ற ரைமிங்காக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அப்போது பேசிய செல்லூர் ராஜு அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும்; விலகினால் சாமி ….
Source: One india
Read More >> அண்ணன் தலையில முடி இருக்கும் போதே பயங்கரமா சிந்திபாப்ள இப்ப முடி வேற இல்ல.. நெட்டிசன்ஸ் லந்து