சட்டரீதியாக பசுக்களை ஏற்றிச் சென்ற ரயில் தடுத்து நிறுத்தம்: கடத்தப்படுவதாகக் கருதி 4 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பசுப் பாதுகாவலர்கள்
இந்தியா September 14, 2018,பசுக்களை கடத்திச் செல்வதாகக் கூறி பசுப் பாதுகாவலர்கள் சிலர் ஹவுரா ரயிலைப் போகவிடாமல் நான்கு மணிநேரம் தடுத்து நிறுத்திய சம்பவம் ஒடிசா மாநிலம் பாலோசோர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்தது. ….
Source: Hindu