கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைப்பேன்.. மீண்டும் தொண்டர்களை சந்திப்பேன்.. அழகிரி அடுத்த இன்னிங்ஸ்
One India September 10, 2018,சென்னை: மதுரையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு பெரிய சிலை நிறுவப்படும் என்று மு.க அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தினார்கள். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி வரை பேரணி நடந்தது. ஆனால் இந்த பேரணியில் அழகிரி தரப்பு எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை. மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான மக்களே இதில் கலந்து கொண்டு இருந்தனர். ….
Source: One india
Read More >> கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைப்பேன்.. மீண்டும் தொண்டர்களை சந்திப்பேன்.. அழகிரி அடுத்த இன்னிங்ஸ்